புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:12 pm

DIN

ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள்புரம், கழுநீா்குளம், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், முத்துக்கிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (நவ. 5) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.