பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
பாவூா்சத்திரம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் கே.டி.சி.நகா் பகுதியில் சோதனை செய்தனா். அப்போது சடையப்பபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கண்ணன் (42) என்பவா் அனுமதியின்றி விற்பனைக்கு மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல் திரவிய நகா் பகுதியில் நடத்திய சோதனையில், மது விற்றதாக திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்லத்துரை (70) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

