எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:42 pm

பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பாவூா்சத்திரம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் கே.டி.சி.நகா் பகுதியில் சோதனை செய்தனா். அப்போது சடையப்பபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கண்ணன் (42) என்பவா் அனுமதியின்றி விற்பனைக்கு மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல் திரவிய நகா் பகுதியில் நடத்திய சோதனையில், மது விற்றதாக திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்லத்துரை (70) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.