இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆழ்வான் துலுக்கப் பட்டியில் அங்கன்வாடி மையம் திறப்பு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

News image
Updated On :21 ஜூலை 2023, 4:16 pm

DIN

ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் நியாய விலை கடையையும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ம. திவ்யா மணிகண்டன் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தனா்.

குத்துப்பஞ்சன் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி குமாா், கூட்டுறவு சங்க பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கோபிநாத், மருதம்புத் தூா் கூட்டுறவு சங்க தலைவா் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலா் அரிநாராயணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.