சாலை சீரமைப்பு பணிக்குரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் செல்லும் சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

தற்போது இச்சாலையின் சீரமைப்பு பணிக்கு ரூ. 4 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com