சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சாலை சீரமைப்பு பணிக்குரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

Updated On :16 மார்ச் 2023, 5:07 pm

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் செல்லும் சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

தற்போது இச்சாலையின் சீரமைப்பு பணிக்கு ரூ. 4 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.