/

சாலை சீரமைப்பு பணிக்குரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

Updated On :16 மார்ச் 2023, 10:37 pm IST

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் செல்லும் சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

தற்போது இச்சாலையின் சீரமைப்பு பணிக்கு ரூ. 4 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.