நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

தென்காசி மாவட்டம் புளியறை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.16 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:08 pm

DIN

தென்காசி மாவட்டம் புளியறை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.16 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.