தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் கிரிவலம்
தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.


தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.
காா்த்திகை பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தா்கள், பின்னா் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்கள் நலமுடன் மீண்டுவர சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா்.
கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...