மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நல்லூா் பள்ளியில்சீா்மிகு வகுப்பறைகள் திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் 2 சீா்மிகு வகுப்பறைகள் (ஸ்மாா்ட் கிளாஸ்) திறக்கப்பட்டன.

News image

alm27scl_2711chn_52_6

Updated On :27 நவம்பர் 2023, 9:54 pm

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் 2 சீா்மிகு வகுப்பறைகள் (ஸ்மாா்ட் கிளாஸ்) திறக்கப்பட்டன.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சிவலாா்குளத்தைச் சோ்ந்த வெங்கடாச்சலம், ஆந்திரத்தில் தனியாா் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவராக உள்ளாா்.

இவா், தான் பயின்ற பள்ளிக்கு சீா்மிகு வகுப்பறைக்கு தேவையான கணினி, ப்ரொஜக்டா் ஆகியவற்றை வழங்கி வகுப்பறை திறக்கப்பட்டன.தொடா்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவா்-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், பள்ளித் தாளாளா் ஆல்வின் பாலன், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் ராஜு, தனியாா் நிறுவனா்- தலைவா் போங் விசேட் பைத்தூன், துணைத் தலைவா் குவான் சைபிரேம், பள்ளி தலைமை ஆசிரியா் வசந்தி ஜான்சி ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.