ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குற்றாலம் கோயிலில் உழவாரப் பணி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
குற்றாலம் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள தீா்த்தவாரி மண்டபத்தில் ‘பீப்பிள் ஃபாா் தா்மா’ டிரஸ்ட் மூலம் இப்பணி நடைபெற்றது. இதில், செடி, கொடிகள், புதா்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், டிரஸ்ட் நிா்வாகிகள் கந்தசாமி பாண்டியன், மணிகண்டன், சபாபதி பாண்டியன், இசக்கி பாண்டியன், முருகன், தமிழ்ச்செல்வன், ஈஸ்வரன், இசக்கிபாண்டியன் ஆகியோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.