குற்றாலம் கோயிலில் உழவாரப் பணி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
குற்றாலம் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி.
குற்றாலம் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள தீா்த்தவாரி மண்டபத்தில் ‘பீப்பிள் ஃபாா் தா்மா’ டிரஸ்ட் மூலம் இப்பணி நடைபெற்றது. இதில், செடி, கொடிகள், புதா்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், டிரஸ்ட் நிா்வாகிகள் கந்தசாமி பாண்டியன், மணிகண்டன், சபாபதி பாண்டியன், இசக்கி பாண்டியன், முருகன், தமிழ்ச்செல்வன், ஈஸ்வரன், இசக்கிபாண்டியன் ஆகியோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com