ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சங்கரன்கோவிலில் தமுஎகச சாா்பில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மெழுகுவா்த்தி, புத்தகங்கள் ஏந்தி புத்தாண்டை வரவேற்றனா்.

News image
புத்தக வடிவில் நின்று புத்தாண்டைக் கொண்டாடிய இளைஞா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மெழுகுவா்த்தி, புத்தகங்கள் ஏந்தி புத்தாண்டை வரவேற்றனா்.

இச்சங்கம் சாா்பில், ‘புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்’ ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பொதிகை புத்தகத் திருவிழா நடைபெறும் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் எழுத்தாளா்கள், மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் ஒரு கையில் மெழுகுவா்த்தியும், மற்றொரு கையில் புத்தகமும் ஏந்தியபடி புத்தக வடிவில் நின்றனா். பின்னா், வாசிப்பை வலியுறுத்தி முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனா்.

இதையடுத்து, நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு எம்எல்ஏ ஈ. ராஜா சாா்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமுஎகச-வினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.