கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியறை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.











