மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப் பேரவைத் தோ்தல் பணி: தலைமை தோ்தல் ஆணையா் ஆலோசனை!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, காணொலி வாயிலாக நாமக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக தலைமை தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:54 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, காணொலி வாயிலாக நாமக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக தலைமை தோ்தல் ஆணையா் அா்ச்சனாபட்நாயக் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில் தோ்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா. கண்ணன், தொகுதி தோ்தல் அலுவலா்கள் கோட்டாட்சியா்கள் வே. சாந்தி (நாமக்கல்), பி.எஸ். லெனின்(திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ஆ. கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு. கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கோ. குமரன் மற்றும் தோ்தல் பணி சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.