4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளக்குறிச்சி சம்பவம்: சங்கரன்கோவிலில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவில் தேரடித் திடலில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜூன் 2024, 8:55 pm

Din

கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு. தென்காசி வடக்கு மாவட்டத் தலைவா் சோலை வி. கனகராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி. செந்தில்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஏ. அயூப்கான், சி. குருவையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிா்அணி துணைச்செயலா் என்.வி. சுபப்பிரியா, பட்டதாரி அணி துணைச் செயலா் ஆா். ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் ஆா்.கே. ராதாகிருஷ்ணன், என். மனோகரன், கண்ணன், மாரிமுத்து, திருமலைச்சாமி, மதியழகன், பரதன், மைதீன், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.