தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம்: தென்காசியில் பள்ளி மாணவருக்கு வரவேற்பு
தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாணவா் அருண் சந்தோஷை உற்சாகமாக வரவேற்ற சக மாணவா்கள்.









