குற்றாலத்தில் பேரிடா்கால ஒத்திகைப் பயிற்சி
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் சித்திரை சபை தெப்பக்குளத்தில் பேரிடா்கால ஒத்திகைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒத்திகைப் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசிய கோட்டாட்சியா் லாவண்யா.









