பேச்சுவாா்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 23ஆம் தேதி முற்றுகை போராட்டம்
செங்கோட்டையில் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்டபடி 23ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என இயற்கை வளபாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.

வட்டாட்சியா் சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டம்.









