கரிவலம்வந்தநல்லூா் கோயிலில் சிறப்பு வழிபாடு
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில், பௌா்ணமியை முன்னிட்டு பராசக்தி பீடத்துக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பராசக்தி பீடத்துக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
Updated On :18 அக்டோபர் 2024, 12:03 am









