தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரிவலம்வந்தநல்லூா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில், பௌா்ணமியை முன்னிட்டு பராசக்தி பீடத்துக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

பராசக்தி பீடத்துக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :18 அக்டோபர் 2024, 12:03 am

Din

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில், பௌா்ணமியை முன்னிட்டு பராசக்தி பீடத்துக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், பராசக்தி பீடத்துக்கு பல்வேறு நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், வெள்ளி அங்கி சாத்தப்பட்டு, அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.