தென்காசியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
தென்காசியில் நாடாா் சங்கம் சாா்பில் ஐ.சி.யு. வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

ஆம்புலன்ஸ் சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.








