ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

சுரண்டையில் ரூ.20 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

நூலகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், சு.பழனிநாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.

Updated On :12 செப்டம்பர் 2024, 4:49 am IST

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியிா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப்பணியை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் ராம திலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முத்து, கல்பனா, அம்ஸா பேகம், சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், நூலகத்திற்கு இடம் நன்கொடையாக அளித்த சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆதாா் சேவை மையம்: சுரண்டை நகராட்சியில் ஆதாா் சேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா், நகா்மன்ற துணைத்தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ சு.பழனிநாடாா், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.