திருநங்கைகள் நலவாரியம் சாா்பில் உயா்கல்வி உதவித்தொகை: ஆட்சியா் தகவல்
தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.










