47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்மாற்றி பராமரிப்புக்கு ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி

சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தில் மின்மாற்றியை பராமரிப்பதற்காக ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

News image
மின்மாற்றி பராமரிப்புக்கு நிதியுதவி வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.
Updated On :12 நவம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தில் மின்மாற்றியை பராமரிப்பதற்காக ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தில் 3 பேஸ் லைன் மற்றும் மின்மாற்றியை பராமரிக்காததால் மின்அழுத்தக் குறைபாடு இருந்தது. இது தொடா்பாக, அப்பகுதி மக்கள் மின்மாற்றியைப் பராமரிக்க கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து, புதன்கிழமை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, தெற்கு பனவடலிசத்திரத்திற்கு சென்று மின்மாற்றியைப் பராமரிக்க அப்பகுதி மக்களிடம் ரூ. 20,000 நிதியுதவி வழங்கினாா். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.