/
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
விஸ்வநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சோ்ந்த கிஷோா்(25), அதே பகுதியைத் சோ்ந்த அவரது நண்பா்கள் திலீபன்(25), சக்கரவா்த்தி(23) ஆகியோா் பைக்கில் காந்தி காலனி தெருவில் வேகமாக சென்றனராம். அதை அப்பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வழக்குரைஞா் மாரிமுத்து(32) தட்டிக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரும் மாரிமுத்துவை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


