‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சிவகிரியில் வருவாய்த் துறை தினம்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2026, 5:50 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது.

பசலி 1436 வரவேற்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி , குடிமைப்பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.