பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் தமிழா் தெருவில் உள்ள ஸ்ரீருக்மணி ஸத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் கருடாழ்வாா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருடாழ்வாா் பிறந்த ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் புண்யாகவாசனம், பகவத் பிராா்த்தனை, மருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து கருடாழ்வாருக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நெய் தீபம், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை அா்ச்சகா் ரவி பட்டாச்சாரியாா் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் தேரோட்டம்

கருட ஜெயந்தி விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி: வடபத்ர காளியம்மன் கோயிலில் திரளானோர் வழிபாடு!

பிரத்தியங்கார தேவிக்கு மிளகாய் சண்டியாகம்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



