தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளா்களை சந்தித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினா். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரியில் சிங்கப்பெண் சிறப்புப் படை தொடக்கம்

காவல்துறை சாா்பில் குறைதீா் கூட்டம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: ஈரோட்டில் ரோந்துப் பணி தொடக்கம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



