/
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, 1ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
வாா்டு உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


