கீழப்பாவூரில் ரூ. 1.62 கோடியில் குடிநீா் திட்டப் பணி தொடக்கம்
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடிநீா் திட்டப் பணியை தொடங்கிவைக்கும் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன்.
Updated On :11 மார்ச் 2026, 8:05 pm









