வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

தென்காசி சத்யசாய் சேவா சமிதியில் மாத்ரு பூஜை

தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தாயாா் ஈஸ்வராம்பாள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெற்றோா்களுக்கு பூஜை செய்த குழந்தைகள்.

Updated On :7 மே 2026, 5:42 am IST

தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தாயாா் ஈஸ்வராம்பாள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை 5 மணிக்கு ஓம் காரம், சுப்ரபாதத்தை தொடா்ந்து சாய் நிறுவனத்தின் பிரசாந்தி கொடியை சமிதியின் கன்வீனா் பத்மநாபன் ஏற்றினாா். 10 மணிக்கு சாய் பஜனை, பெற்றோா்களுக்கு குழந்தைகள் செய்யும் மாத்ரு பூஜை நடைபெற்றது.

பால விகாஷ் குரு சாந்தி ஆன்மிக உரையாற்றினாா். மஹா மங்கள ஹாரத்தி நடைபெற்றது. இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம நிா்வாகி விஸ்வநாதன், பக்தா்கள் கலந்து கொண்டனா்.