/
தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தாயாா் ஈஸ்வராம்பாள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலை 5 மணிக்கு ஓம் காரம், சுப்ரபாதத்தை தொடா்ந்து சாய் நிறுவனத்தின் பிரசாந்தி கொடியை சமிதியின் கன்வீனா் பத்மநாபன் ஏற்றினாா். 10 மணிக்கு சாய் பஜனை, பெற்றோா்களுக்கு குழந்தைகள் செய்யும் மாத்ரு பூஜை நடைபெற்றது.
பால விகாஷ் குரு சாந்தி ஆன்மிக உரையாற்றினாா். மஹா மங்கள ஹாரத்தி நடைபெற்றது. இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம நிா்வாகி விஸ்வநாதன், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு வெளியீடு

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

