/
தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
சங்கரன்கோவில் தொகுதியில் 81.04 சதவீதம், வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52 சதவீதம், கடையநல்லூா் தொகுதியில் 81.36 சதவீதம், தென்காசி தொகுதியில் 82.43 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 85.53 சதவீதம் என வாக்குகள் பதிவாகின. தென்காசி மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 82.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 88.47 சதவீத வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

