தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாளை.யில் இலக்கியக் கூட்டம்

நிலா இலக்கிய வட்டம் சார்பில் 65-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:40 am

DIN

நிலா இலக்கிய வட்டம் சார்பில் 65-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரத்தில் நடைபெற்றது.
நிலா இலக்கிய வட்டத் தலைவரும்  பேராசிரியருமான பா. வளன் அரசு தலைமை வகித்தார். புருஷோத்தமன் இறைவணக்கம் பாடினார். இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ந. ராசகோபால் வரவேற்றார்.
"தத்துவஞானி வேதாத்திரி மகான்' என்ற தலைப்பில் புலவர் இராம. ராசாராம் சுடலைமுத்து சிறப்புரையாற்றினார். சிவ.சத்தியமூர்த்தி, பு.சி. கணேசன், வீ. பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இலக்கிய வட்ட பொருளாளர் இரா.முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.