கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:53 am

DIN

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருமுறைகளில் சைவ சித்தாந்த கருத்துகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மீ.முருகலிங்கம் சொற்பொழிவாற்றினார். மாணவிகள் பரமேஸ்வரி, பேச்சியம்மாள், சுப்பம்மாள் ஆகியோர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 60 பேர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முதுதுசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் ராம்குமார், வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். அடுத்தப்பயிற்சி வகுப்பு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.