திருநெல்வேலியில் அரசு மாணவர் விடுதிகளில் ரூ. 15 லட்சம் மதிப்பில் குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே, மாணவர்கள் தங்கி இருக்கும் 3 விடுதிகளில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் நிறுவும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப் பட்டது.
இதையடுத்து, மாணவர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. குடிநீர் இயந்திரங்களை இயக்கி திறந்து வைத்தார். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி. வின்சர், பகுதிச் செயலர் அப்துல் கயூம், முன்னாள் செயலர் வி.எஸ்.டி. சாகுல்ஹமீது, வி. அருள்இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதி!சிறுபான்மையினா் வாக்குகள் யாருக்கு?
இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

பா்கூா் தொகுதி! வெற்றியை தக்கவைக்குமா திமுக?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

