கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

திசையன்விளையில் பள்ளி மாணவர் தற்கொலை

திசையன்விளையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :23 ஜூலை 2018, 8:12 am IST

திசையன்விளையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவர், தொழில் நிமித்தமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் திசையன்விளையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மகன் லட்சுமி காந்தன் (17). நாசரேத் உள்ள தனியார் பள்ளியில்   பிளஸ் 1 படித்து வந்தார். 
இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதை சரிசெய்ய,  தாய் சுப்புலட்சுமியிடம்  பணம் கேட்டாராம். இதில், தாய், மகனுக்குள் பிரச்னை ஏற்பட்டதால்.இந்நிலையில், லட்சுமி காந்தன் வீட்டில் உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த திசையன்விளை போலீஸார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.