திசையன்விளையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவர், தொழில் நிமித்தமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் திசையன்விளையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மகன் லட்சுமி காந்தன் (17). நாசரேத் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதை சரிசெய்ய, தாய் சுப்புலட்சுமியிடம் பணம் கேட்டாராம். இதில், தாய், மகனுக்குள் பிரச்னை ஏற்பட்டதால்.இந்நிலையில், லட்சுமி காந்தன் வீட்டில் உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த திசையன்விளை போலீஸார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!

நீட் மறுதேர்விலும் குளறுபடிகள்; மாணவர்களின் பணத்தை அபகரிக்க மோசடி! - சு. வெங்கடேசன்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


