தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பாளை.யில் விபத்து: வியாபாரி சாவு

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:12 am IST

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் ராஜா (25). இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டாராம். 
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி அருகே சென்றபோது, அவ்வழியாக  வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.