திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கே.ஆகாஷ், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், அரசு சிறப்பு வழக்குரைஞர், வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

மாதவிடாய் குறித்த சர்ச்சையான கருத்துக்கு விமர்சிக்கப்படும் ஸ்ரீலீலா!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

