எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் கே.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்றார். வழக்குரைஞர்கள் ரமேஷ், பிரிட்டோ, தெ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது: நீதிபதியாக மட்டுமன்றி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நீதிபதி ராஜேந்திர சச்சார், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ்.சாகுல் உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலர் கே.சேக் மஜித், மாவட்டப் பொருளாளர் எல்.சேக் சாலி, அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!!

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! வெள்ளி விலை?

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

