/
வள்ளியூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்புத் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப். 26) வள்ளியூரில் நடைபெற உள்ளது.
வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருப்பதால், இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பங்கேற்று, சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


