முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருவனந்தபுரத்தில் இன்று நூல் வெளியீட்டு விழா

 பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்ற நூலை திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி  ஞாயிற்றுக்கிழமை

Updated On :26 மே 2019, 5:36 am IST


 பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்ற நூலை திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி  ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு  வெளியிடுகிறார்.
இது தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சைவப்பிரகாச சபையின் நிறுவனரான மனோன்மணீயம்  சுந்தரனாரின்  புதல்வர் பி. எஸ். நடராஜ பிள்ளையின் வாழ்க்கை  சரிதை நூல் வெளியீட்டு விழா,  திருவனந்தபுரம் கிள்ளிப் பாலத்துக்கு அருகிலுள்ள சைவப்பிரகாச சபையின் சமூக கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
 இந்த நிகழ்ச்சிக்கு சைவப்பிரகாச சபையின் தலைவர் கே. ரவீந்திரன் தலைமை வ கிக்கிறார்.  செயலர் எஸ் .டி .அரசு வரவேற்கிறார்.  மனோன்மணீயம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் எஸ்.மோதிலால் நேரு எழுதியுள்ள  பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்கிற நூலை  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி வெளியிட, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி.மகாதேவன் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார். 
கேரள மாநில முன்னாள் அமைச்சர்களான திரு கே. சங்கரநாராயண பிள்ளை, கே.சுரேந்திரன் பிள்ளை, சைவப்பிரகாச சபையின் துணைத் தலைவர் கே.குற்றாலம் , அரவிந்தர் அமைப்பு செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். எம் .எஸ். பத்மநாபன் நன்றி கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.