சங்கரன்கோவில் அருகே மாமனார் கத்தியால் குத்தி கொலை: மருமகன் கைது
சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.









