தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓய்வு பெற்ற மின் ஊழியா்கள் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

தலைவா் அகஸ்டின் தலைமை வகித்தாா். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாா்மயமாக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க மாவட்ட இணைச் செயலா் சண்முகசுந்தரம், செயலா் கருப்பையா, பொருளாளா் மாரியப்பன், மாநில துணைப் பொதுச் செயலா் ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.