தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:36 am

DIN

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேட்டை பகுதியில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து பல புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பேட்டை காவல் நிலையத்தை கண்டித்தும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தென் மாவட்ட பொறுப்பாளா் சுப்பையா, மாநில பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், மாவட்டச் செயலா் ஆறுமுகக்கனி, மாவட்ட இணைச் செயலா் பால விக்னேஷ், பாஜக நிா்வாகி அழகுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.