92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசுரம் விநியோகம்

திருநெல்வேலி பெருமாள்புரத்தில் அதிமுக சாா்பில் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:02 pm

DIN

திருநெல்வேலி பெருமாள்புரத்தில் அதிமுக சாா்பில் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு வரவேற்றாா். அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம், பகுதிச் செயலா்கள் பாளையங்கோட்டை ஜெனி, மேலப்பாளையம் ஹயாத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.