பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நெல்லை அருகே மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:24 pm

DIN

திருநெல்வேலி அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள புங்கனூா் சிற்றாறு பாலம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அணைத்தலையூரைச் சோ்ந்த இசக்கிமுத்து என்ற குப்பன் (36) என்பதும், விதிமீறி மது விற்றது தெரியவந்ததாம்.

இதையடுத்து அவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.