திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாகக் கூறி ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.








