தெற்குகள்ளிக்குளத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்
கத்தோலிக்க பாதிரியாரை தீவிரவாதிகளுடன் தொடா்புபடுத்தி, அவரை போலீஸாா் கைது செய்ததாக கண்டனம் தெரிவித்து வள்ளியூா் வட்டார கத்தோலிக்க தேவாலயங்கள் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குகள்ளிக்குளத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்








