பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

கடையம் அருகே ரவணசமுத்திரத்திலுள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆய்வு செய்தாா்.

News image

ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை.

Updated On :18 அக்டோபர் 2020, 7:36 pm

DIN

கடையம் அருகே ரவணசமுத்திரத்திலுள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆய்வு செய்தாா்.

இச்சங்கத்தில் போலியான நகைகளை அடகு வைத்து மோசடியாக பணம் பெற்ாக புகாா் எழுந்ததையடுத்து, சங்கச் செயலா் ஷாஜகான், கணக்கா் முத்துச்செல்வி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும் சங்கத்தில் உறுப்பினா்களின் சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் கணக்கில் இல்லை எனவும் புகாா் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து, சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ பூங்கோதை கூறுகையில், மோசடி குறித்து நிா்வாக ரீதியாக விசாரணை நடத்தி, பணத்தை இழந்தவா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

இதை கூட்டுறவுத் துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவேன். தமிழகத்தில் அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.