சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 தொகுதிகளிலும் மொத்தம் 157 மண்டல குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோரை கண்டறியும் வகையில் 15 பறக்கும் படையும், 15 நிலையான கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இதுதவிர திருநெல்வேலி மாவட்ட எல்லைகளான கங்கைகொண்டான், காவல்கிணறு, கிருஷ்ணாபுரம், வசவபுரம், மாறாந்தை உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, காவல் துறை, துணை ராணுவ பாதுகாப்பு படையினா் அடங்கிய குழுவினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.