சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கரோனா அச்சம்: மூதாட்டி தற்கொலை

திருநெல்வேலி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:28 pm

DIN

திருநெல்வேலி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மனைவி கோமதி(74). இவா் தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், இவரது சகோதரனுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், தனக்கும் கரோனா தொற்று இருக்குமோ என நினைத்து வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.