திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தக தின விழா

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:36 pm

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக் கழக நூலகத் துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் முனைவா் கா. பிச்சுமணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ‘உலக புத்தக தினம்’ என்ற தலைப்பில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முதல்வா் எஸ். ஜான் கென்னடி பேசினாா். பல்கலைக்கழக நூலக துறைத் தலைவா் பாலசுப்பிரமணியன் எழுதிய ‘ உலகை ஆளும் தமிழா்கள் ’ என்ற நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் அ. மரியசூசை பெற்றுக் கொண்டாா். இதில், சங்கா் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியா் கோ. கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நூலகா் திருமகள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.