திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 690 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 517 போ், தென்காசியில் 173 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:39 pm

DIN

திருநெல்வேலியில் 517 போ், தென்காசியில் 173 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலும் 517 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,266

ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 181 போ் உள்பட இதுவரை 17,194 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை 227 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 2,845 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,478 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 120 போ் உள்பட இதுவரை 9,051 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை 169 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 1,258 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.