தாமிரவருணி கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்ட முயற்சி: 4 போ் கைது; இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் வெள்ளிக்கிழமை மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து பாளையங்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.









